Showing posts with label Batticaloa. Show all posts
Showing posts with label Batticaloa. Show all posts
Thursday, 29 August 2013
POTTER குயவனின் வீட்டிலிருந்து சில பாடங்கள்
தேவன் தம்முடைய ஜனங்களோடு வைத்திருக்கும் உறவை சிலவற்றிற்கு ஒப்பிட்டுள்ளார். அவையாவன 1. ஒரு மேய்ப்பனும் மந்தையும் - பாதுகாத்து நடத்துகிறவர் 2.ஒரு கணவன் மனைவி - நிபந்தனையற்ற அன்பபைச் செலுத்துகிறவர், 3.தகப்பன் பிள்ளை - கரிசனையோடு நடத்தும் தகப்பன் ஆகும். எரேமியா 18:1-6 வரையுள்ள பகுதியிலிருந்து பாஸ்டர் றொஷான் மகேசன், கர்த்தர் தம்மை ஒரு குயவனுக்கும், தம்முடைய ஜனத்தை களிமண்னுக்கும் ஒப்பிட்டுள்ளதைக் காண்பித்து, குயவனுடைய விட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்க்கூடிய சில ஆவிக்குரிய சத்தியங்களை எடுத்துரைக்கிறார்.
Wednesday, 24 April 2013
Saturday, 6 April 2013
Wednesday, 3 April 2013
மீண்டும் நிலைநிறுத்தும் கிறிஸ்துவின் அன்பு
நான் அடைந்தும், உங்களுக்கு பிரதானமாக ஒப்பு வித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங் களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசன மானார் (1கொரிந்தியர்15:3-5).
”அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார் (மத்தேயு26:31). என்று இயேசு கிறிஸ்து கூறினபோது, பேதுருவுக்கு அதைக் குறித்து மிகவும் துக்கமாயிருந்தது. அவர் என்னுடைய போதகருக்கு இந்த காரியங்கள் நடக்கக்கூடாதே என்று சிந்திக்க ஆரம்பித்தார். அவரோடு கடந்த மூன்றறை வருடங்களாக கூடவே இருந்து, அவர் போதித்த காரியங்களையும், அவர் செய்த அற்புதங்களையும் கண்டிருந்த பேதுருவுக்கு, இந்த காரியங்கள் நடக்க எந்த சாத்தியமும் இல்லை என்ற ஆணித்தரமான விசுவாசம் இருந்தது.
Saturday, 30 March 2013
The Humble Servant
One day a humble servant of the Lord lost a very dear friend to the scourge cancer. The humble servant felt great sorrow and prayed that he would someday see his friend again. After much time in prayer, the humble servant was confronted by a demon. The demon said to him, "Why do you waste your time in prayer? There is no proof that God exists."
Monday, 25 March 2013
Friday, 15 March 2013
Saturday, 9 March 2013
The Promises of God: 10 Powerful Bible Verses
The Bible is the word of God and is powerful and life changing. The promises of God start with 2 Timothy 3:16 when God tells us that all Scriptures in the Bible are inspired by God. With this promise of God in hand we can then be assured that what we learn in the Bible comes from Him! Check out these lyrics from this song or click at the video on the right to see Alan Jackson sing this. Standing on the promises I cannot fall,
Listening every moment to the Spirit’s call
Resting in my Savior as my all in all,
Standing on the promises of God.
Are you standing on the promises of God today? Is God your all in all? These ten powerful Bible Verses about the promises of God are meant to encourage you today. Read through them slowly and let God work these promises into your hearts. These scriptures come from both the old and new testament. Feel free to add any other good Bible Verses about the promises of God in the comments.
10 Scriptures About God’s Promises
2 Peter 1:4
And because of his glory and excellence, he has given us great and precious promises. These are the promises that enable you to share his divine nature and escape the world’s corruption caused by human desires.
Tuesday, 5 March 2013
Monday, 4 March 2013
Return to Bethel பெத்தேலுக்குத் திரும்பு
ஆதியாகமம் 351-5
கர்த்தருக்குப் பிரியமானவர்களே! உங்களை இயேசு பிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன். இன்று நான் உங்களோடு, பெத்தேலுக்குத் திரும்புங்கள் எனும் தலைப்பில் பேசப் போகின்றேன். இச்செய்தி நிட்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் பெரிதானதோர் மாற்றத்தைக் கொண்டு வரும் என விசுவாசிக்கிறேன்.
பெத்தேல் என்று நான் இங்கு குப்பிட விரும்புவது, தேவன் என்னை சந்தித்த இடம், நான் இரட்சிக்கப்பட்ட அந்த நாள், நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நாள், நான் தேவனை முகமுகமாய்த் தரிசித்த அந்த அனுபவத்தை ஆகும். அந்த பெத்தேலுக்குத் பெத்தேலுக்குத் திரும்பி வா.
Saturday, 2 March 2013
Seven Ways To Praise
Seven Ways To Praise
Praise.
There are many forms of praise. Praise is a very important aspect of our relationship with God. God inhabits our praise and we should not be inhibited in our praise, for our praise glorifies God. Some people of the world do not always understand the different forms of our praise. Some would label us, but in the Hebrew language there are seven words that are synonymous with the English word praise. Here we would like to study these words and give you references to find in the Bible.
Wednesday, 20 February 2013
Tuesday, 19 February 2013
பழமொழியும் - வேதமும்
1 . அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். (நீதி 15:13)
2 . அடி நாக்கில் நஞ்சு, நுனி நாக்கில் அமுதம்.
பரஸ்திரியின் உதடுகள் தேன் கூடுபோல் ஒழுகும், அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போல கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போல் கூர்மையுமாய் இருக்கும். (நீதி 5:3,4; யாக்:3 :8 ,9)
3 . அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
தேனைக் கண்டாயானால் மட்டாய்ச் சாப்பிடு மிதமிஞ்சி சாப்பிட்டாயானால் வாந்தி பண்ணுவாய். (நீதி:25:16).
Thursday, 14 February 2013
10 Encouraging Quotes
Be inspired today and read and reflect on these wonderful Christian Quotes!9. If we only have the will to walk, then God is pleased with our stumbles.- C.S. Lewis 8. "I used to ask God to help me. Then I asked if I might help Him. I ended up by asking God to do His work though me." - Hudson Taylor |
Monday, 4 February 2013
Walk Worthy of your Calling அழைப்பிற்கு பாத்திரவானாய் நடந்துகொள்
இந்த வருடத்தினுடைய எங்களுடைய இலக்கு, (Walk worthy of your calling) நாம் அழைக்கப்பட்டஎம்முடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் நடந்துகொள்வதே ஆகும். எப்பொழுது ஒரு தேவ பிள்ளை ஆண்டவரோடு ஒரு நெருக்கமான உறவைக் கொண்டு அவருடைய பிரசன்னத்தை சுமக்கிற ஒரு பாத்திரமாய் இருக்கிறாரோ, அப்பொழுது தான் அவருடைய வாயிலே இருந்து புறப்படுகிற வார்த்தையிலே வல்லமையிருக்கும். ஊழியங்களிலே வல்லமையிருக்கும். அவர்களுடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கும். தேவனுடைய பிரசன்னம் இல்லாத ஒரு மனிதனுடைய வாயிலே இருந்து எவ்வளவு தான் அழகாய் தேவனுடைய வார்த்தையைப் பேசினாலும், அந்த வார்த்தையிலே வல்லமை இருக்காது. ஆகவே பிரியமானவர்களே! இந்த 2013ம் ஆண்டு நாம் யாவரும் தேவன் எங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வைத்திருக்கிற அழைப்பிற்கு பாத்திரவான்களாய் வாழ நாம் எங்களை அர்ப்பணிப்போமாக.
Labels:
Batticaloa,
Call,
Call of God,
Roshan Mahesan,
Worthy of your calling,
Zion Church
Location:
Batticaloa, Sri Lanka
Tuesday, 29 January 2013
DOWNLOAD FREE TAMIL LIVE WORSHIP PODCAST
Labels:
Batticaloa,
Podcast,
Roshan Mahesan,
Sri Lanka,
Tamil,
Zion Church
Location:
Batticaloa, Sri Lanka
DOWN LOAD FREE TAMIL SERMONS தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
Welcome to the Zion Church Podcast. Zion Church is Located at No:34A, Central Road, Batticaloa, Sri Lanka. In These messages, Rev.Roshan Mahesan (Senior Pastor), teach the Word of God with simplicity and clarity with a desire to help the body of Christ grow in their walk with God.
Labels:
Batticaloa,
Podcast,
Roshan Mahesan,
Sri Lanka.,
Tamil Sermons,
Zion Church
Location:
Batticaloa, Sri Lanka
Wednesday, 26 December 2012
Set On Self Destruction
Sinners are trapped and caught by their own evil deeds. They get lost and die because of their foolishness and lack of self-control." - Proverbs 5:22-23 CEV.
"God's Spirit doesn't make cowards out of us. The Spirit gives us power, love, and self-control." - 2 Timothy 1:7 CEV .
Some people seem to be more self-destructive than others. For reasons they may not fully understand, they continue in spirals of negative behaviors that destroy them. This self-inflicted tragedy, especially when it involves famous people, becomes overnight news. Hardly a week goes by that we do not hear of someone who has destroyed his or her life or reputation.
Some people seem to be more self-destructive than others. For reasons they may not fully understand, they continue in spirals of negative behaviors that destroy them. This self-inflicted tragedy, especially when it involves famous people, becomes overnight news. Hardly a week goes by that we do not hear of someone who has destroyed his or her life or reputation.
Subscribe to:
Posts (Atom)










