Showing posts with label பழமொழியும் - வேதமும். Show all posts
Showing posts with label பழமொழியும் - வேதமும். Show all posts
Tuesday, 19 February 2013
பழமொழியும் - வேதமும்
1 . அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். (நீதி 15:13)
2 . அடி நாக்கில் நஞ்சு, நுனி நாக்கில் அமுதம்.
பரஸ்திரியின் உதடுகள் தேன் கூடுபோல் ஒழுகும், அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போல கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போல் கூர்மையுமாய் இருக்கும். (நீதி 5:3,4; யாக்:3 :8 ,9)
3 . அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
தேனைக் கண்டாயானால் மட்டாய்ச் சாப்பிடு மிதமிஞ்சி சாப்பிட்டாயானால் வாந்தி பண்ணுவாய். (நீதி:25:16).
Subscribe to:
Posts (Atom)