Pages

Showing posts with label Zion Church Batticaloa Sri Lanka Roshan Mahesan நாம் ஏன் ஞாயிறு ஆராதனை செய்கிறோம். Show all posts
Showing posts with label Zion Church Batticaloa Sri Lanka Roshan Mahesan நாம் ஏன் ஞாயிறு ஆராதனை செய்கிறோம். Show all posts

Tuesday, 22 January 2013

Why do we have Sunday Worship நாம் ஏன் ஞாயிறு ஆராதனை செய்கிறோம்

1.வாரத்தின் முதல் நாளிலே (ஞாயிறு) இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் .உயிர்த்தெழுதலின் நாளான மீட்பின் நாளை நாம் ஆராதனை நாளாக விசேஷப் படுத்தியிருக்கிறோம். மத்:28 :1-6 

2.உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு தரிசனம் அளித்ததும் வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமையில் தான். யோவா 20:19;மாற்கு 16:9.