1.வாரத்தின் முதல் நாளிலே (ஞாயிறு) இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் .உயிர்த்தெழுதலின் நாளான மீட்பின் நாளை நாம் ஆராதனை நாளாக விசேஷப் படுத்தியிருக்கிறோம். மத்:28 :1-6
2.உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு தரிசனம் அளித்ததும் வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமையில் தான். யோவா 20:19;மாற்கு 16:9.