Pages

Tuesday 19 February 2013

பழமொழியும் - வேதமும்


1 . அகத்தின் அழகு முகத்தில் தெரியும் 

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். (நீதி 15:13)  

2 . அடி நாக்கில் நஞ்சு, நுனி நாக்கில் அமுதம்.

பரஸ்திரியின் உதடுகள் தேன் கூடுபோல் ஒழுகும், அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போல கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போல் கூர்மையுமாய் இருக்கும். (நீதி 5:3,4; யாக்:3 :8 ,9)

3 . அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

தேனைக் கண்டாயானால் மட்டாய்ச் சாப்பிடு மிதமிஞ்சி சாப்பிட்டாயானால் வாந்தி பண்ணுவாய். (நீதி:25:16).

Thursday 14 February 2013

10 Encouraging Quotes


Be inspired today and read and reflect on these wonderful Christian Quotes!


10. "Faith takes God without any ifs." ~ D.L. Moody

9. If we only have the will to walk, then God is pleased with our stumbles.- C.S. Lewis

8. "I used to ask God to help me. Then I asked if I might help Him. I ended up by asking God to do His work though me." - Hudson Taylor

Monday 4 February 2013

Walk Worthy of your Calling அழைப்பிற்கு பாத்திரவானாய் நடந்துகொள்

இந்த வருடத்தினுடைய எங்களுடைய இலக்கு, (Walk worthy of your calling) நாம் அழைக்கப்பட்டஎம்முடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் நடந்துகொள்வதே ஆகும். எப்பொழுது ஒரு தேவ பிள்ளை ஆண்டவரோடு ஒரு நெருக்கமான உறவைக் கொண்டு அவருடைய பிரசன்னத்தை சுமக்கிற ஒரு பாத்திரமாய் இருக்கிறாரோ, அப்பொழுது தான் அவருடைய வாயிலே இருந்து புறப்படுகிற வார்த்தையிலே வல்லமையிருக்கும். ஊழியங்களிலே வல்லமையிருக்கும். அவர்களுடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கும். தேவனுடைய பிரசன்னம் இல்லாத ஒரு மனிதனுடைய வாயிலே இருந்து எவ்வளவு தான் அழகாய் தேவனுடைய வார்த்தையைப் பேசினாலும், அந்த வார்த்தையிலே வல்லமை இருக்காது. ஆகவே பிரியமானவர்களே! இந்த 2013ம் ஆண்டு நாம் யாவரும் தேவன் எங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வைத்திருக்கிற அழைப்பிற்கு பாத்திரவான்களாய் வாழ நாம் எங்களை அர்ப்பணிப்போமாக.