Showing posts with label Kuyavan. Show all posts
Showing posts with label Kuyavan. Show all posts
Thursday, 29 August 2013
POTTER குயவனின் வீட்டிலிருந்து சில பாடங்கள்
தேவன் தம்முடைய ஜனங்களோடு வைத்திருக்கும் உறவை சிலவற்றிற்கு ஒப்பிட்டுள்ளார். அவையாவன 1. ஒரு மேய்ப்பனும் மந்தையும் - பாதுகாத்து நடத்துகிறவர் 2.ஒரு கணவன் மனைவி - நிபந்தனையற்ற அன்பபைச் செலுத்துகிறவர், 3.தகப்பன் பிள்ளை - கரிசனையோடு நடத்தும் தகப்பன் ஆகும். எரேமியா 18:1-6 வரையுள்ள பகுதியிலிருந்து பாஸ்டர் றொஷான் மகேசன், கர்த்தர் தம்மை ஒரு குயவனுக்கும், தம்முடைய ஜனத்தை களிமண்னுக்கும் ஒப்பிட்டுள்ளதைக் காண்பித்து, குயவனுடைய விட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்க்கூடிய சில ஆவிக்குரிய சத்தியங்களை எடுத்துரைக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)