Pages

Thursday 29 August 2013

POTTER குயவனின் வீட்டிலிருந்து சில பாடங்கள்

தேவன் தம்முடைய ஜனங்களோடு வைத்திருக்கும் உறவை சிலவற்றிற்கு ஒப்பிட்டுள்ளார். அவையாவன 1. ஒரு மேய்ப்பனும் மந்தையும் - பாதுகாத்து நடத்துகிறவர் 2.ஒரு கணவன் மனைவி - நிபந்தனையற்ற அன்பபைச் செலுத்துகிறவர், 3.தகப்பன் பிள்ளை - கரிசனையோடு நடத்தும் தகப்பன் ஆகும். எரேமியா 18:1-6 வரையுள்ள பகுதியிலிருந்து பாஸ்டர் றொஷான் மகேசன், கர்த்தர் தம்மை ஒரு குயவனுக்கும், தம்முடைய ஜனத்தை களிமண்னுக்கும் ஒப்பிட்டுள்ளதைக் காண்பித்து, குயவனுடைய விட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்க்கூடிய சில ஆவிக்குரிய சத்தியங்களை எடுத்துரைக்கிறார்.

No comments:

Post a Comment