Pages

Thursday 31 January 2013

Almighty God சர்வ வல்லமையுள்ள தேவன்

ஆ.. கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும், பூமியையும் உண்டாக்கினீ்ர். உம்மாலே செய்க்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. (எரேமியா 32:17).

1908ம் ஆண்டு, திபெத்திற்கு (Tibet) 19  வயதுள்ள இளைஞனாய் ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) அவர்கள். திபெத்தில் புத்த மதமே பிரதானமாக இருந்ததால், அம் மதம் நசிந்து போய்விடக் கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது என்று கடுமயான சட்டமிருந்தது. இருப்பினும் துணிந்து அங்கு சென்றார். ஒரு முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையே சுவிஷேசத்திற்கு வரவேற்பு இருக்வில்லை. அவர்கள் சுந்தரை பிடித்து, அவ்வூர் பிரதம லாமாவிடம் கொண்டு வந்தனர். அனுமதியின்றி ஊறுக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு மதத்தை பிரசங்கித்த குற்றத்திற்காகவும், லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

Tuesday 29 January 2013

DOWNLOAD FREE TAMIL LIVE WORSHIP PODCAST

எமது ஞாயிறு ஆராதனைகளில், பாஸ்டர் றொஷான் மகேசன் துதியில் வழிநடத்தும் பாடல்களையும், ஜெபங்களையும், மற்றவர்களும் அதனூடாக ஆசீர்வாதமடைய, PODCAST மூலமாக வெளியிட்டு வருகிறோம். இப் பாடல்கள் யாவும், சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனுக்கே கணத்தையும், மகிமையையும், துதிகளையும் கொண்டுவருவதாக. இதை கேட்கும் ஒவ்வொருவரும், தேவனுடைய பிரசன்னத்தை தங்கள் இருதயங்களிலும், சரீரங்களிலும் உணர்ந்து கொள்வார்களாக. வியாதியின் படுக்கையிலிருப்பவர்கள், தேவ வல்லமையால் தொடப்பட்டு குணப்படுவார்களாக. அதைரியமடைந் திருப்பவர்கள், புதுப்பெலனடைவார்களாக. கர்த்தரை விட்டு தூரமாய்ப் போனவர்கள், அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரிடத்திற்கு ஓடி வருவார்களாக. ஆமென்.

DOWN LOAD FREE TAMIL SERMONS தமிழ் கிறிஸ்தவ செய்திகள்

Welcome to the Zion Church Podcast. Zion Church is Located at No:34A, Central Road, Batticaloa, Sri Lanka. In These messages, Rev.Roshan Mahesan (Senior Pastor), teach the Word of God with simplicity and clarity with a desire to help the body of Christ grow in their walk with God.

Wednesday 23 January 2013

Think and Laugh சிந்தியுங்கள் சிரியுங்கள் 3

ஒருவர் :பஸ்டர் உங்கள் சபையில் எத்தனை ஆடுகள்.

மத்தவர் :என் சபையில் ஆடுகளே இல்லை. ஐம்பது பன்றிகள் தான் உண்டு. காரணம் அனைவரும் பின்மாற்றம் அடைந்து திரும்ப சபைக்குள் வந்தவர்கள்.

ஒருவர் :அப்படியானால் பன்றிகள் மேய்க்கிற நீங்களும் தகப்பன் வீட்டை விட்டு வெளியே போன இளைய குமாரம் தானா?

Tuesday 22 January 2013

Why do we have Sunday Worship நாம் ஏன் ஞாயிறு ஆராதனை செய்கிறோம்

1.வாரத்தின் முதல் நாளிலே (ஞாயிறு) இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் .உயிர்த்தெழுதலின் நாளான மீட்பின் நாளை நாம் ஆராதனை நாளாக விசேஷப் படுத்தியிருக்கிறோம். மத்:28 :1-6 

2.உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு தரிசனம் அளித்ததும் வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமையில் தான். யோவா 20:19;மாற்கு 16:9. 

A living dog is better than a dead lion.

Well that is certainly true. Did you know it's in the bible? Solomon writes that as a proof for hope for the living.


Hope is an absolute must for healthy living. Without hope, there is despair. Without hope there is depression. Without hope, faith cannot survive. Without hope, love gasps for breath.

Evangelism Then & Now சுவிசேஷ ஊழியம் அன்றும் இன்றும்


அன்று:சபைக்குள்ளிருந்து சுவிசேஷ ஊழியம் செய்தார்கள். (அப்:8 :1,4 ,5) 

இன்று: எந்த சபையிலும் அங்கம் வகிக்காமல், தன்னிச்சையாய் சுவிசேஷ ஊழியம் செய்கிறார்கள். 

அன்று: அப்போஸ்தலர்களுக்கு கீழே பணிபுரிந்தார்கள். (அப்:8 :14) 

Prayer without Tears கண்ணிர் இல்லாத ஜெபம்

1. கண்ணிர் இல்லாத ஜெபம், தண்ணீர் இல்லாத கிணறு. 

2. ஜெபமும் உபவாசமும் இணைந்தால், விசுவாச கிரியை வெளிப்படும். 

3. பலமணி நேர ஜெபம், சில நிமிட சோதனையின் ஜெபம். 

Sunday 13 January 2013

Evangelist சுவிசேஷகன்

ஏசாயா:52:7-ல் சமாதானத்தைக் கூறி நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவித்து இரட்சிப்பை பிரசித்தப்படுத்தி உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறார் என்று சீயோனுக்கு சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கிறது.

Take up your Power விசுவாசியே உண் வல்லமையை தரித்துக்கொள்


வேதம் முழுவதிலும் தேவன் விசுவாசிகளை பெயர் சொல்லி அழைக்கிறார். நான் உன்னை பெயர் சொல்லி அழைக்கிற தேவன் என்று ஏசாயா 45:3ல் வாசிக்கிறோம் . வேதத்தில் உள்ள ஒவ்வொரு புஸ்தகத்திலும், நமக்கு பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏசாயா புஸ்தகத்தில் என் ஜனம், என் தாசன், யாக்கோபே, இஸ்ரவேலே என்றும், உன்னதப்பாட்டில் என் பிரியமே, என் ரூபவதியே, என் மணவாளியே என் சகோதரியே, என் உத்தமியே என்றும் அழைக்கிறார். இப்படி பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலும் நமக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சபை மக்களுக்கு ஐந்து விதமான பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகளை தொடர்ந்து தியானிப்போம். 


Created to Love


Have you ever wondered if your life has a purpose? The Word of God says it does—one that is both noble and desirable: Every believer was created by God to love and be loved.

God loves you personally and individually, without limit or qualification. He desires to shower you with His affection and kindness. Let me assure you of several things:

Tuesday 8 January 2013

Confronting Others with Gentle Spirit


Blessings shall be showered on those who rebuke sin fearlessly. - Proverbs 24:25 TLB.

Recently, We were dining out with some family members when suddenly, one of them confessed that she had been watching a sleazy TV talk show. I was appalled, because this lady has always been a woman of prayer and great faith. And I promptly, but gently, reminded her of how this kind of "sloppy living" could hinder her prayers and her fellowship with the Lord. At that point, another relative confessed that she was in the habit of listening to music that contained offensive lyrics. She sounded apologetic, but she also made it clear that she had no intention of changing her listening habits.

Monday 7 January 2013

God is Calling You உன்னை அழைக்கிறார்

அருமையானவர்களே பரத்திலிருந்து நமக்கு இளைப்பாறுதல் வேண்டும். நாம் நமது பாரத்தை ஒருநாளும் சுமக்கக் கூடாது. பிசாசு யார் மூலமாகிலும் நம்மைப் பாரப்படுத்துவான். தூரத்திலிருந்து வரும் கடிதத்தின் மூலமாவது, வார்த்தையின் மூலமாவது நம்மைப் பாரப்படுத்துவான். அந்த நேரத்திலே நமது பாரத்தை மனப்பூர்வமாய் ஆண்டவரிடத்தில் ஒப்படைக்க வேண்டும். இதுவரையிலும் இயேசுவை பாரம் சுமக்கிற ஒரு அருமையான தேவனாய் ஏற்றுக் கொள்ளாத பிள்ளைகள் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஆண்டவருடைய கரத்தில் ஒப்படைத்து; "இயேசப்பா இன்றைக்கு நான் உம்மிடத்திலே வருகிறேன்.

Saturday 5 January 2013

Fulfill Your Calling

Tell Archippus: “See to it that you complete the work you have received in the Lord.” Colossians 4:17

The words that you have just read were written by the apostle Paul when he was in prison in Rome. Two evidences of his imprisonment that are found in the letter are the mention of his chains (Col. 4:3, 18) and the reference to a fellow prisoner named, Aristarchus (Col. 4:10). Paul’s letter was addressed to the believers in Colosse (Col. 1:2). Epaphras, whom Paul described as “our dear fellow servant” (Col. 1:7) brought the gospel to this city. The contents of the letter indicate that there were some doctrinal problems in the church. Paul, through his teaching, sought to correct these errors. Toward the end of the letter Paul took a moment to address the need of an individual in the church named Archippus. 

Thursday 3 January 2013

Jesus Is The Reason For The Season!!


What is the real meaning of Christmas? Is it the gifts under the tree, the lights in the windows, the cards in the mail, turkey dinners with family and friends, snow in the yard, stockings hanging in the living room, the "Merry Christmas" to those we pass? Is this really Christmas? 

வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன். சங்கீதம் 102:6

வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் அந்தியைப் போலானேன். (சங்கீதம் 102:6)

Selling Firewood - Batticaloa, sri Lanka.


Wednesday 2 January 2013

The Spirit That Conquers


Read | Philippians 3: 7-14

Paul was a man with a spirit that conquered. Throughout his ministry, he faced countless obstacles but never gave up. He pictured the Christian life as a race, and we each need this same kind of spirit if we hope to finish well.

Tuesday 1 January 2013

If a Donkey Speaks கழுதை பேசினால்


கழுதை பேசினால்


என் பெயர் கழுதை .இது தெரியாதா எங்களுக்கு என்று சொல்ல வேண்டாம். காரணம் வீட்டில் நீங்கள் கோபப்படும் போதெல்லாம் மனைவி பிள்ளைகளை திட்டுவதற்கு     ங்கள் பெயரைத்தானே பயன்படுத்துகிறீர்கள் .இது சரியா? எங்களில் பல இனம் இருந்தாலும் ங்கள் வேலை ஒன்று தான் பொதி சுமப்பது. பொதி மட்டும் தான் சுமப்போம் என்று எண்ண வேண்டாம்.மனிதர்களையும், தீர்க்கதரிசிகளையும், இராஜாக்களையும் சுமந்தேன்.நாங்கள் சுமந்தவர்களிலே மிகவும் விஷேசமனாவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான். தேவாலயத்திற்க்கு அவரை நான் சுமந்த போது அநேகர் தங்கள் வஸ்திரங்களை தரையிலே விரித்தார்கள் .நான் அதன் மீது நடந்து சென்றேன் .கழுதையான எனக்கு எத்தனை பெருமை பார்த்தீர்களா? சிலர் மரக்கிளைகள் வெட்டி தரையிலே பரப்பினார்கள். ஏன்? என் கால் இடறி விழுவேன் என்றா?கர்த்தர் என்மேல் இருப்பதால் என் கால்கள் இடறுவதில்லை என்று அவர்களுக்கு தெரியாது போலும். 

He who Reads, Let him Think வாசிக்கிறவன் சிந்திக்கட்டும்



1. கண்ணிர் இல்லாத ஜெபம், தண்ணீர் இல்லாத கிணறு.

2. ஜெபமும் உபவாசமும் இணைந்தால், விசுவாச கிரியை வெளிப்படும்.


3. பலமணி நேர ஜெபம் சில நிமிட சோதனையின் ஜெயம் .


4. ஜெபிக்காதவன் பாவம் செய்வான், ஜெபமில்லாமையே பாவமாகும்.

Abraham அபிரகாம்



விசுவாசிகளின் தகப்பனாகிய அபிரகாம் கொடுத்ததை நீங்களும் கொடுக்கா விட்டால் ,ஆபிரகாம் எங்களுக்கு தக்கப்பன் என்று உங்களுகுள்ளே சொல்ல தொடங்காதிருங்கள்இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் . லூக்கா:3 :8
  • கர்த்தர் தன்னை அழைத்த போது கீழ்ப்படிந்து தன்னை ஒப்புக்கொடுத்து புறப்பட்டுப்போனான்தன்னை ஒப்புக்கொடுத்தான் ஆதி:12 :1 :4
  • வாக்குவாதம் வேண்டாம் என்று சொல்லி தன் சகோதரனுக்கு விட்டுக் கொடுத்தான்.  ஆதி:13 :8 :9
  •  மேல்க்கிசேதேக்குக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் . ஆதி:14 :20 

Think & Laugh சிந்தியுங்கள்



போதகர் : என்னப்பா ! உங்கள் வேத புத்தகத்தை இப்படி கிழித்து  கிழித்து, கந்த கோலமாக வைத்திருக்கிறீர்களே .

விசுவாசி : அம் போதகரே ! உங்கள் பிரசங்கத்தை நான் கேட்கும் போதெல்லாம், நீங்கள் இந்த வசனம் தவறு, இந்த அதிகாரம் எபிரேய வேதத்தில் இல்லை, இந்த வசனங்கள் யூதர்களுக்கு சொல்லப்பட்டது, இது நமக்கு சொல்லப்படவில்ல, இந்த புத்தகம் தமிழ் வேதாகமத்தில் தவறாக இணைக்கப்பட்டிருக்கிறது. பேதுரு, பவுல், யாக்கோபு எல்லாம்

Giving கொடுங்கள்



நன்மை செய்யும்படி உனக்கு திராணியிருக்கும் போது   அதை செய்யத்தக்கவர்களுக்குச்  செய்யாமல் இராதே. (நீதி 3 :27 ) 
  • கர்த்தர் கொடுத்ததை மனப்பூர்வமாய் கர்த்தருக்ககே கொடு. 1 நாளா 29:9,14 யோபு 1:21
  • தேவனுடைய ஆலயம் கட்டப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் கொடு. 1 நாளா 29:3 யாத் 36:35
  • கர்த்தரையே சுதந்திரமாய் கொண்ட ஆசாரியனுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடு. உபா 18:2-4.