Pages

Tuesday 1 January 2013

Giving கொடுங்கள்



நன்மை செய்யும்படி உனக்கு திராணியிருக்கும் போது   அதை செய்யத்தக்கவர்களுக்குச்  செய்யாமல் இராதே. (நீதி 3 :27 ) 
  • கர்த்தர் கொடுத்ததை மனப்பூர்வமாய் கர்த்தருக்ககே கொடு. 1 நாளா 29:9,14 யோபு 1:21
  • தேவனுடைய ஆலயம் கட்டப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் கொடு. 1 நாளா 29:3 யாத் 36:35
  • கர்த்தரையே சுதந்திரமாய் கொண்ட ஆசாரியனுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடு. உபா 18:2-4.
  • பரிசுத்தவான்களின் குறைவில் அவர்களுக்கு கொடுங்கள். ரோம 12:13; சங் 16:2,3; 2  இராஜா 4:9,10
  • உன்னிடத்தில் கேட்பவனுக்கு இருப்பதை கொடுங்கள். லூக்கா 6:30 , மத்தேயு 5:42.
  • நீங்கள் மகிமையால் உயர்தப்படும்படிக்கு, ஏழைகளுக்கு கொடுங்கள். \சங் 112:9,  நீதி 9:17.
  • பூரண சட்குனராயிருக்கும்படி உள்ளதை தரித்திரருக்கு கொடுங்கள்.  மத் 19:21
  • அபிரகாமின் அசீர்வாதத்தை அனுபவிக்க  இருப்பதை இல்லாதவனுக்கு கொடுங்கள். லூக்கா 3:11.
  • பரலோகத்திலே பொக்கிஷம் உண்டாகும்படி, பூமியிலே பிச்சை கொடுங்கள். லூக்கா 12:33.
  • ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் இலவசமாய் கொடுங்கள்.       மத் 10:8.
  • ஏழையின் கூக்குரலுக்கு தன் செவியை அடைத்துக்கொள்கிறவன், தானும் சத்தமிட்டு கூப்பிடும் போது கேட்கப்படமாட்டான். நீதி  21:13.
  • நீதிமானோ, பிசினித்தனமில்லாமல் கொடுக்கிறான்.   21:26.

No comments:

Post a Comment