Pages

Saturday 21 June 2014

பரிசுத்த ஆவியளானவர்

பரிசுத்த ஆவியானவரைக் குறித்து பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள் அளித்து வரும் செய்தித் தொடரில், 4வது செய்தியாக, ”பரிசுத்த ஆவியானவர் எமக்கூடாக ஜொபிக்கிறார்எனும் தலைப்பில் பிரசங்கிப்பார். இச் செய்தியின் போது, அன்னிய பாஷையைக் குறித்தும், அது எத்தனை வகைப்படும், ஒருவர் அதை எப்படி அதைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பவற்றைக் குறித்து விவரிப்பார்.

இச் செய்தியை http://zionfm.lk ல், இன்று காலை 8.30மணி, 2.30மணி, மாலை 8.30மணிக்கு கேட்கலாம்.


No comments:

Post a Comment