Pages

Monday 24 March 2014

கர்த்தருடைய பண்புகள் #6 பரிசுத்தர்

கர்த்தருடைய எல்லா பண்புகளைப் பார்க்கிலும் வேதத்தில் அதிகமான தடவை கூறிப்பிடப்பட்டுள்ள பண்பு தான் பரிசுத்தர். கர்த்தர் பரிசுத்தர் எனும் சொல் வேதத்தில் 673 தடவைகள் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பரலோகத்திலுள்ள 24 மூப்பர்களும் இடைவிடாமல், இரவும் பகழுமாக, கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எது அவர்களை இவ்விதமாக தொடர்ந்தும் தேவனை மகிமைப்படுத்த உந்துகின்றது? செய்தியைக் கேட்டு பயணடையுங்கள்.

No comments:

Post a Comment