Pages

Monday 24 March 2014

ATTRIBUTE OF GOD #1 கர்த்தருடைய பண்புகள் - நபர்

கர்த்தர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்தால் தான், இந்த உலகில் அவருக்காக சிறந்த முறையில் வாழ முடியும். அது உங்களுக்கும் தேவனுக்குமிடையில் உள்ள உறவை இன்னும் அதிகமாய் மேன்படுத்தும். கர்த்தர் ஒரு நபர். அவர் ஒரு சக்தி அல்ல. கண்ணீர்விடும் பொழுது. அவரும் கண்ணீர் விடுகிறவர். ஆராதிக்கும் பொழுது, அவர் உனக்கருகாமையில் வந்து உங்களை ஆசீர்வதிக்கிறவர்.

No comments:

Post a Comment